பயன்பாடின்றி கிடக்கும் பள்ளி கட்டிடம்

Update: 2022-09-13 11:42 GMT
ரிஷிவந்தியம் அருகே பாசார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் பயன்பாடின்றி உள்ளது. ஓடுகளுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளிக்கட்டிடம் சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. ஆகவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பயன்பாடின்றி கிடக்கும் பள்ளி கட்டிடத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்