விருதுநகர் நகராட்சி எல்லை அருகில் ஏராளமான கிராம பகுதிகள் உள்ளன. இந்த கிராமப்புற பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் பெற முடியும். எனவே இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.