திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இரவில் பயணிகள் காத்திருக்க ஓய்வறை இல்லை. இதனால் நடைமேடைகளில் அமரும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே இரவில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு ஓய்வறை வசதியை செய்து கொடுக்க வேண்டும்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இரவில் பயணிகள் காத்திருக்க ஓய்வறை இல்லை. இதனால் நடைமேடைகளில் அமரும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே இரவில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு ஓய்வறை வசதியை செய்து கொடுக்க வேண்டும்