ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-07-12 17:03 GMT

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முற்றிலும் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் நீர்த்தேக்க தொட்டியை ஒருவித அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே விபரீதம் ஏதும் நேருவதற்கு முன்பாக இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்