சாத்தான்குளம் தாலுகா பன்னம்பாறை அம்மன் கோவில் தெருவில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே இதை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சாத்தான்குளம் தாலுகா பன்னம்பாறை அம்மன் கோவில் தெருவில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே இதை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?