போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்

Update: 2022-09-11 14:22 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் கொளகாநத்தம் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்