புதுவை அண்ணாசாலையில் உள்ள ஒரு பாதாளச்சாக்கடை நிரம்பி வழிகிறது. இந்த கழிவு நீர் சாலையில் வழிந்தோடுவதோடு துர்நாற்றத்தை ஏற்படுத்தி வாகனத்தில் வருவோரை முகம் சுளிக்க வைக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.
புதுவை அண்ணாசாலையில் உள்ள ஒரு பாதாளச்சாக்கடை நிரம்பி வழிகிறது. இந்த கழிவு நீர் சாலையில் வழிந்தோடுவதோடு துர்நாற்றத்தை ஏற்படுத்தி வாகனத்தில் வருவோரை முகம் சுளிக்க வைக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.