சிதிலமடைந்த ரேஷன் கடை

Update: 2022-09-10 13:08 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள அனவயல் தடியமனை பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை சேதமடைந்து மழை காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்படுவதால் தார் பாய் கொண்டு மூடப்பட்ட நிலையில் இருந்து வருகிறது .பழமையான இக்கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்