அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனம் ஓட்டுகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.