கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-09-09 13:20 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவவும், தொற்றுநோய் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்