புதுச்சேரி நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பக்கவாட்டு தடுப்புச்சுவர் இல்லாததால் தற்காலிக நடவடிக்கையாக சவுக்கு களிகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக தடுப்புச்சுவர் அமைக்கவேண்டும்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பக்கவாட்டு தடுப்புச்சுவர் இல்லாததால் தற்காலிக நடவடிக்கையாக சவுக்கு களிகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக தடுப்புச்சுவர் அமைக்கவேண்டும்.