நாய்கள் தொல்லை

Update: 2022-09-08 12:57 GMT

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கல்கிணற்றுவலசை கிராமத்தில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. இவை அப்பகுதியில் உள்ள கால்நடைகளை பிடித்து கடித்துவருகின்றன. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்