திண்டுக்கல் மாவட்டம் கசவனம்பட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஒரு பக்க சுவர் சேதம் அடைந்து விட்டது. மழைக்காலமாக இருப்பதால் ஈரப்பதம் ஏற்பட்டு சுவர் இடிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் குழந்தைகளை அனுப்பும் நிலை உள்ளது. எனவே அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும்.