திண்டுக்கல் காந்திமார்க்கெட் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் எப்போதும் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே காந்தி மார்க்கெட்டில் நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?