விருதுநகர் மாவட்டம் கச்சேரி ரோட்டில் இருந்து மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ள மணிக்கூண்டானது வாகனஓட்டிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் சாலை நடுவே அமைந்துள்ளது. இதனால் வாகனஓட்டிகள் தங்களின் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் மணிக்கூண்டை அகற்ற வேண்டும்.