பள்ளி மாணவர்கள் சிரமம்

Update: 2022-09-06 10:33 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் திருவிழா நேரங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை சாலை கம்பங்களில் பொருத்துகிறார்கள். இதனால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்