ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் திருவிழா நேரங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை சாலை கம்பங்களில் பொருத்துகிறார்கள். இதனால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் திருவிழா நேரங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை சாலை கம்பங்களில் பொருத்துகிறார்கள். இதனால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?