ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிகள் அதிக அளவில் வருவதால் இடநெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அந்த மருத்துவமனைக்கு வருபவர்கள் வெளியில் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.