பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-05 12:38 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சி தலைவன்வடலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் சிதிலமடைந்ததால் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே, பள்ளிக்கட்டிடத்தை சீரமைத்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்