நெல்லையில் இருந்து அம்பை செல்லும் சாலையில் பிராஞ்சேரி அருகே சாலையோரத்தில் பட்டுபோன மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் காற்றின் வேகம் காரணமாக முறிந்து விழும் நிலையில் உள்ளது. அவ்வாறு விழுந்தால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?