பேனரால் பயணிகள் அவதி

Update: 2022-07-11 15:43 GMT
  • whatsapp icon

பட்டிவீரன்பட்டி அண்ணாநகர் பஸ் நிறுத்தம் அருகே பெரிய அளவிலான பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனர் பஸ் நிறுத்தத்தை மறைக்கும் வகையில் உள்ளது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பேனரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்