ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் இங்கு கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதால் திருட்டு அபாயம் உள்ளது. எனவே, பஸ் நிலையம் மற்றும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.