சிதிலமடைந்த சமுதாய நலக்கூடம்

Update: 2022-07-11 13:49 GMT

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா அழகியபாண்டியபுரம் கிராமம் முருகன் கோவில் அருகே அமைந்துள்ள சமுதாய நலக்கூடம் சிதிலமடைந்து பல ஆண்டுகளாக கிடக்கிறது. இதனால் மக்கள் பயன்படுத்த முடியாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, சமுதாய நலக்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்