மதுரை மாவட்டம் மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் சிலர் சீட்டு விளையாடுவது, மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மதுரை மாவட்டம் மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் சிலர் சீட்டு விளையாடுவது, மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?