நாய்கள் தொல்லை

Update: 2022-09-01 12:09 GMT

ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் பஸ் நிலையம் வரும் பயணிகளை அச்சுறுத்துகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்