மயானம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-31 16:22 GMT

பெரியகுளம் ஒன்றியம் எண்டபுளி ஊராட்சி புதுக்கோட்டையில் மயானம் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து கொண்டு அடக்கம் செய்வதற்கு சிரமமாக இருக்கிறது. இந்த மயானத்தை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்