பெரியகுளம் ஒன்றியம் எண்டபுளி ஊராட்சி புதுக்கோட்டையில் மயானம் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து கொண்டு அடக்கம் செய்வதற்கு சிரமமாக இருக்கிறது. இந்த மயானத்தை சீரமைக்க வேண்டும்.
பெரியகுளம் ஒன்றியம் எண்டபுளி ஊராட்சி புதுக்கோட்டையில் மயானம் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து கொண்டு அடக்கம் செய்வதற்கு சிரமமாக இருக்கிறது. இந்த மயானத்தை சீரமைக்க வேண்டும்.