ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆர்ச் பகுதியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளன. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்க வேண்டும்.