கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

Update: 2022-08-31 14:58 GMT
பெரம்பலூர் மாவட்டம் , ஆலத்தூர் வட்டம், கூடலூர் ஊராட்சி. இலுப்பைகுடி கிராமத்தில் தெற்கு குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பு பகுதியின் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளது. இதனால் பாம்பு மற்றும் விஷபூச்சுகள் அதிகமாக சுற்றித்திரிகிறது. இதனால் வீடுகளில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி