பாலத்தில் விரிசல்

Update: 2022-08-31 14:29 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள காயம்பட்டி-கதுவாரிப்பட்டி சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் புதுக்கோட்டைக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் கதுவாரிப்பட்டி சாலையில் போடப்பட்டுள்ள பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ன கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி