வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-08-30 16:50 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியின் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் கனமழை பெய்தால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்