கொசு தொல்லை அதிகரிக்க வாய்ப்பு

Update: 2022-08-30 16:49 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுகன்பூர் கிராமத்தில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழைநீர் செல்ல முறையான வடிகால் வசதி இன்றி ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்