பூட்டியே கிடக்கும் பாலூட்டும் அறை

Update: 2022-07-10 14:23 GMT

தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலைய வளாகத்தில குழந்தைகளுடன் வரும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. இது பல நேரங்களில் பூட்டியே வைக்கப்பட்டிருப்பதால் தாய்மார்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இந்த அறையை தினமும் காலை முதல் இரவு வரை முறையாக திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்