ஏரி ஆக்கிரமிப்பு

Update: 2022-08-29 14:09 GMT
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே நவலை கிராமத்தில் குள்ளன் குட்டை ஏரி பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் நடந்து வருகிறது. ஏரியின் வடக்கே உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல போதுமான வழித்தடம் இல்லை. இதனால் ஏரி நிரம்பும் போது விவசாய நிலங்களுக்கு  செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்