நடவடிக்கை தேவை

Update: 2022-08-29 12:52 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது இந்த பஸ் நிலையத்தில் உள்ள கேட் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் கேட்டை கடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த கேட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்