நாய்கள் தொல்லை

Update: 2022-08-28 16:49 GMT

மதுரை மாவட்டம் அருள்நகர் பகுதியில் நாய்கள் சாலையில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. நாய்கடியால் தினமும் சிலர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே இந்த நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்