வாகனங்கள் ஓட்டும் சிறுவர்கள்

Update: 2022-08-28 14:58 GMT
பெரம்பலூர் நகர்ப்பகுதியில் தற்போது 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அதிகளவில் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். அவர்களில் சிலர் விபத்துக்குள்ளாகின்றனர். சிலர் விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் சிறுவர்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதை தடுக்கவும், அவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் கொடுக்கும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்