மழைநீர் வடிகாலில் விரிசல்

Update: 2022-08-28 13:18 GMT

திருச்செந்தூர் முதல் செங்கோட்டை வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சாலையோரம் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு மேல் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மேல்தளங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர்-நெல்லை சாலையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்லும் பகுதியில் அதிக அளவு விரிசல் உள்ளது. வாகனங்கள் செல்லும்போது வடிகால் மேல்தளம் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. எனவே அதிகாரிகள் இதை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்