பூங்கா திறக்கப்படுமா?

Update: 2022-08-28 12:34 GMT

கரூர் வெண்ணைமலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா தற்போது பூட்டி கிடக்கிறது. எனவே பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்