விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் தபால் நிலையத்தில் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் இடம் தெரியாமல் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தபால் நிலையத்திற்கு பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் தபால் நிலையத்தில் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் இடம் தெரியாமல் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தபால் நிலையத்திற்கு பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.