ஆக்கிரமிப்பின் பிடியில் ஓடை

Update: 2022-08-27 14:30 GMT

தேனியை அடுத்த புலிக்குத்தி அருகே சாலமலைக்கரடு பகுதியில் உள்ள வெட்டுக்காடு ஓடை ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. மேலும் ஓடை தூர்வாரப்படாமல் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர். எனவே ஓடை ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன், புதர்களை அகற்றி தூர்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்