பொதுமக்கள் அவதி

Update: 2022-07-09 18:46 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்் வட்டம் மம்சாபுரம் பேரூராட்சி 1-வது வார்டு கிருஷ்ணன் தெருவில் உள்ள நீர்தேக்க தொட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிஅடைகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது. எனவே நீர்தேக்க தொட்டி, தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்