தேனியில் செயல்படும் சில உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களில் ரசாயன நிறம் சேர்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உடல் உபாதைக்கு ஆளாகின்றனர். எனவே உணவு பொருட்களில் ரசாயன நிறம் கலக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனியில் செயல்படும் சில உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களில் ரசாயன நிறம் சேர்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உடல் உபாதைக்கு ஆளாகின்றனர். எனவே உணவு பொருட்களில் ரசாயன நிறம் கலக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.