தேனி வீரபாண்டி அருகே போடேந்திரபுரத்தில் சாலையோரத்தில் வைக்கப்பட்ட சிக்னல், அது பொருத்தப்பட்டிருந்த கம்பத்தில் இருந்து முறிந்து கீழே விழுந்து மண்ணில் பாதி புதைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மண்ணில் புதைந்த சிக்னலை அப்புறப்படுத்திவிட்டு புதிய சிக்னலை பொருத்த வேண்டும்.