பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாளனவர்கள் காலநடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் கால்நடைகள் நோய்வாய்ப்படுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கால்நடை சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.