மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பாண்டாங்குடி கிராமத்தில் 300 -ரேசன் கார்டுகள் உள்ளது. இங்குள்ள ரேசன் கடை இடிந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த ரேசன் கடைக்கு வரும் பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வுடனே வந்து செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் புதிதாக ரேசன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.