கரூர் மாவட்டம், குளித்தலை மணத்தட்டை தேவதானம் அருகில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய ஆலமரம் ஒன்று காய்ந்து எப்போது வேண்டுமானலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான புளியமரத்தை வெட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.