கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

Update: 2022-08-24 13:33 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கூடலூர் ஊராட்சி, இலுப்பைகுடி கிராமத்தில் உள்ள தெற்கு குடியிருப்பு பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் அதிகளவில் கருவேல மரங்கள் முளைத்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் இரவு நேரங்களில் பாம்பு மற்றும் விஷ சந்துகள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்