கரையாம்புத்தூர் முக்கிய சாலையில் உள்ள வழிகாட்டி பெயர் பலகை மீது சுவரொட்டி ஒட்டி மறைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் செல்லும் அவலம் உள்ளது. பெயர் பலகை மீது சுவரொட்டி ஒட்டுவோர் மீது நடவடிக்கை பாயுமா?
கரையாம்புத்தூர் முக்கிய சாலையில் உள்ள வழிகாட்டி பெயர் பலகை மீது சுவரொட்டி ஒட்டி மறைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் செல்லும் அவலம் உள்ளது. பெயர் பலகை மீது சுவரொட்டி ஒட்டுவோர் மீது நடவடிக்கை பாயுமா?