ராமநாதபுரம் ரெயில் நிலையத்தின் நடைமேடையில் ரெயில் பெட்டிகள் நிற்குமிடத்தை காட்டும் மின் பலகைகள் செயல்படாமல் உள்ளதால் பயணிகள் சிறமப்படுகின்றனர். ரெயில் வந்தபின் குழந்தைகளையும் உடமைகளையும் தூக்கி கொண்டு அங்கும் இங்குமாக அலைய நேரிடுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாத மின் பலகைகளை அகற்றி புதிதாக பொருத்த வேண்டும்.