குப்பைத்தொட்டிகள் தேவை

Update: 2024-03-17 17:10 GMT

திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்தப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலையோரம் போட்டு எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே அந்தப் பகுதியில் குப்பைத்தொட்டிகள் வைத்து முறையாக சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரெத்தினசாமி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்