சாய்ந்த நிலையில் குப்பைத்தொட்டிகள்

Update: 2024-03-24 17:18 GMT

திருப்பத்தூர் அருகே பாச்சல் செல்லும் பாலத்தின் அருகில் குப்பைத் தொட்டி ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் கந்திலி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே குப்பைத் தொட்டி ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை போட மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைத்தொட்டிகளை சரியான முறையில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிங்காரவேல், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்